சைவசித்தாந்தம் ஆகமம், திருமுறை (ஓதுவார் மூர்த்திகள்), யோகம், தியானம், கைலாயவாத்தியம், சைவத்தமிழர்களின் தற்காப்பு கலை மற்றும் நாட்டியம் ஆகிய கலைகளில் தகுதியான ஆசிரியர்களை நியமித்து சிறியோர் முதல் பெரியவர் வரை கல்வி வழங்குதல்
இல்லம்கள் தோறும் பன்னிரு திருமுறை பாரயணம் செய்தல் மற்றும் திருக்கோவில்களில் பன்னிரு திருமுறைகளை குழுவாக பாராயணம் செய்தல்
274 சைவத் திருத்தங்களுக்கு மக்களை அழைத்துச்சென்று திருக்கோவிலின் பழமை மற்றும் வறலாறு அதன் மகத்துவத்தை அறிவித்தல்
பழமையான அனைத்து சிவ ஆலயங்களுக்கும் மக்களை புனித யாத்திரை அழைத்துச் செல்லுதல்.
திருமூலர் குரு பீடம் மற்றும் ஆலயம் அமைத்தல்
நமது கோவை மாவட்டத்தில் 63நாயன்மார்களில் ஒருவரும் பத்தாம் திருமுறை (தமிழில் சாத்திரம் ) வழங்கிய திருமூலநாயனார்க்கு குரு பீடம் அமைத்து திருமந்திரத்தை வழிபாட்டு முறைக்கு கொண்டுவருதல் மற்றும் அனைத்து அடியார்க்கும் திருமந்திரத்தை பயிற்றுவித்தல்.
274 சைவத் திருத்தங்களுக்கு மக்களை அழைத்துச்சென்று திருக்கோவிலின் பழமை மற்றும் வறலாறு அதன் மகத்துவத்தை அறிவித்தல்
பழமையான அனைத்து சிவ ஆலயங்களுக்கும் மக்களை புனித யாத்திரை அழைத்துச் செல்லுதல்.
திருமூலர் குரு பீடம் மற்றும் ஆலயம் அமைத்தல்
நமது கோவை மாவட்டத்தில் 63நாயன்மார்களில் ஒருவரும் பத்தாம் திருமுறை (தமிழில் சாத்திரம் ) வழங்கிய திருமூலநாயனார்க்கு குரு பீடம் அமைத்து திருமந்திரத்தை வழிபாட்டு முறைக்கு கொண்டுவருதல் மற்றும் அனைத்து அடியார்க்கும் திருமந்திரத்தை பயிற்றுவித்தல்.